மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை

Loading… மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய கட்டுமானத் தொழிற்சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கட்டுமானத் துறையை ஓரளவு வளர்ச்சியடையும் வேளையில், சீமெந்தின் விலையுயர்வு, மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Loading… அதன்போது, சீமெந்தின் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என … Continue reading மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை